பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * o . ஆக்கம் கருதி முதல் இழத்தல் జోళ్ల * o r; 4. * o வேண்டிற்க வென்றிடினும் சூதினை வென்றது.ம் துண்டில்:ென் மீன்விழுங்கி பற்று (831) என்பது வள்ளுவர் பெருமானின் வாக்கு இந்த உவமை நம் நெஞ்சில் துண்டில் முன்போல் நேரே தாக்கித் தெருட்டு கின்றது. சூதாடுபவர்கள் ஊதியமாக முன்னதாக ஒன்றைப் பெறலாம். ஆனால் பிறகு நூறு மடங்கு இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதுதான் சூதாடிகளின் வாழ்வு. இவர்கள் நன்மை பெற்று வாழ வழியே இல்லை స్త్రోకె ஜெய்தி 懿 ട്ടു நன்றெங்தி வாழ்வதோர் ஆறு:932) என்பது பொய்யாமொழி. உருளும் தன்மையுள்ள கருவி கொண்டு சூதாடு வதை ஓயாமல் ஒருவர் விரும்பினால் பொருள் வருவாய் அவரை விட்டு அகன்று வெளியே போய்விடும் என்பது வள்ளுவப் பெருந்தகையின் குறிப்பு. உருளாயம் ஒவது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும் (933) என்பது அப்பெருமானின் பொய்யாமொழி. பல துன்பங்களையும் அநுபவிக்கச் செய்து உள்ள புகழையும் கெட்டழிக்கவல்ல சூதுபோல் வறுமைத் துன்பத் தைத் தரவல்லது வேறு ஒன்றும் இல்லைவ என்பது அப்பெரு மான் நமக்கு வழங்கும் குறிப்பு சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல் (934) என்பது மின்விளக்கு போன்ற பொய்யா மொழி,