பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

வாருங்கள் வெளியே போய் பேசலாம் என்று அழைத்தார். நல்ல இடத்தில் நின்று போய் விட்டதே என்ற மனக்குறையுடன் நானும் வெளியே வந்தேன்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டி மின்சாரம், எங்களுக்கு எவ்வளவோ உதவி தான் செய்கிறது.

அதை சரியாக இயக்காமல், சதி செய்வது போல, காரியங்களை செய்கிற வேலைக்காரர்கள் எங்களிடிையே நிறைய பேர் இருக்கிறார்கள். அந்தக் குறைப்பாட்டின் அவதியைத் தான், நாம் இங்கு அனுபவிக்கிறோம் என்று, இருள் ஏற்பட்ட காரணத்தை விளக்கினேன்.