பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:232 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கேட்க விழையும் கிளர்ந்தெழு நெஞ்சுடின் போய், அவர் அருகில் அமர்ந்து கொண்டேன்.

எதுவும் முயன்றால் முடியும். முடியாதது

எதுவுமில்லை. எனறு வள்ளுவர் பேசத்

தொடங்கினார்.

இந்த நம்பிக்கை எங்களுக்கு எப்பொழுது வரும்? எப்படி வரும்? என்று நீங்கள் கூறவேண்டும். உங்கள் அறிவுரை எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். உயர்ந்த ஆற்றலையும் வழங்கும் என்று நான் கூறியபோது, ஆமாம் என்று விழியாலே ஆமோதித்துவிட்டு, பேச ஆரம்பித்தார்.