இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8. முயன்றால் முடியும்
வெற்றிக்கு முயற்சி தான் முதல்படி. அந்த முயற்சி, மனித குலத்தில் தான் மிகுதியாக இருக்கிறது.
மிருகங்கள் பசிக்காகவும், பாதுகாப்பு நேரத்திலும் தேவைக்காக முயற்சிக்கின்றன. தேவைதீர்ந்ததும், அவை அமைதியாகிவிடுகின்றன.
மனிதன் அப்படியல்ல. உணவு, உடை. உறையுள் போன்ற மிக முக்கியமான தேவை களுக்காக, முயற்சிக்கிறான். முனைப்புடன்,
முதிர்ந்த நினைப்புடன், செயல்வேக இணைப் புடன், முயற்சிக்கிறான். -
வள்ளுவர்-15