பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

க. ஆகவே, ஒரு காரியத்தை முயன்றால் முடியும். அதற்கு தவம் செய்வது போன்ற தாளாத முயற் சிகளும், அகலாத ஆர்வமும், தொடர்ந்து துணிந்து செல்கிற முனைப்புமே வேண்டும்.

இனி, உங்கள் அடுத்த வினாவை விடுக்கலாம் என்றார். -

உள்ளேயிருந்து வானொலி அலறும் சத்தம் கேட்டது. அதை நிறுத்து என்று நான் சத்தமிட்போது, ஏதோ செய்தி போல இருக்கிறதே! நாமும் கேட்கலாம் என்றார்.

- o

இருவரும் கேட்கத் தயாரானோம்.