பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஒருவர் எத்தகைய உறுதி உடையவராக இருந் தாலும், தான் மனமார ஏற்றுக் கொண்ட செயலில், உறுதி இல்லாதவரை உலகமே ஏற்றுக் கொள்ளாது.

. ஏன் உலகம் ஏற்றுக் கொள்ளாது? அவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்து போவதால் தான்.

ஆகவே, நமது உள்ளத்தை ஊக்கமுடைய உள்ளமாக மாற்றிக் கொண்டால், உலகம் புகழும் வெற்றி, உங்கள் வீரர்களின் காலடிகளில் வந்து வணங்கும் என்றார். - * usku

உண்மை தான் என்றேன்,