பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. போட்டியும் விளையாட்டும்

ஊக்கம் இருந்தால், உறுதியும் சேர்ந்து இருந்தால், வெற்றி வந்து விடும் என்றுதானே நீங்கள் சொல்கின்றீர்கள் எ ன் று , எ ன து சந்தேகத்தை ஆரம்பித்தேன்.

அதெப்படி முடியும்? ஊக்கம், உறுதி என்பது அடிப்படை ஆதாரம் தான். அதுவே அழகான மாளிகையாக, அற்புதமான கோபுரமாக ஆகி விடாதல்லவா!

வெற்றி பெறுவது என்பது ஒரு கலை. வெறும் திறமை ஒன்றினால் மட்டும் வெற்றி விளைந்து விடுவதில்லை.

விளையாட்டும், அதில் ஏற்படுகிற போட்டி களும் ஒரு போர் மாதிரிதானே அமைந்திருக்கிறது!