பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

என்று சொல்லிப் பார்த்தேன். கொஞ்சம் படித்தும் பார்க்கிறேனே என்று கூறிய போது, எனக்கும் ஆறுதலாக இருந்தது.

வாழ்க வளமுடன் என்று வள்ளுவர் கூறிய வாழ்த்து மொழிகள், என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிேயிருந்தன.

உங்களையும் வாழ்க வளமுடன் என்று

வாழ்த்தி, இந்த இனிய சிந்தனைக் களஞ்சியத்தை உங்களிடம் படைக்கின்றேன் ஒப்படிைக்கின்றேன்.

பேராண்மை தரும் இந்த சிந்தனைகளை நீங்கள் புரிந்து கொண்டு, பெறக் கூடிய பல்வேறு பேறுகள் எல்லாம் பெற்று, பெருவாழ்வு வாழ்க என்று போற்றிப் படிைத்து பூரிப்படிைகின்றேன்.

வணக்கம்

வாழ்க வள்ளுவர் சிந்தனைகள் ! வளர்க வளமார்ந்த தமிழ்ச் சமுதாயம் !