பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 173

வேண்டும். அதுதான் அறிவாராய்ச்சி உடமைக்கு அழகாகும்.

“பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.”

“சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்."