இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுந்தர சண்முகனார் 75
இயற்கைக்கு மாறுபட்டதோடு அறியாமை நிறைந்த செயலும் ஆகுமல்லவா? இன்சொல்லைவிட்டு வன்சொல் பேசுதலும் இத்தகைய அறியாமையே.
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது.’ ‘இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று."