பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வள்ளுவர் கண்ட அரசியல் மகிழ்வாராளுல் வறுமை யுள்ளவர்கள் வறுமை ஒழிவர். அருளும், அன்புக் குறியும் முதலிய சீர்மைப் பாட்டின உடையவர் தாம் பிறர்க்கு உதவ இயலாத ப்ோது நானுவர். இத்தகைய கானம் மிக்கவர் காட்டில் இருந்து செல்வம் திரட்டி ஆதர வற்றவர் களே ஆதரித்து வருதல் கடமையாகும்.