பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

10

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 10 ைகவியரசர் முடியரசன் - = க o % பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு) தேடிவந்த சிறப்புகள் (விருது பட்டம்/பரிசு - வழங்கியவர், இடம். ஆண்டு)

  • அழகின் சிரிப்பு' என்ற கவிதைக்கு முதல் பரிசு - பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு', கோவை - 1950 * திராவிட நாட்டின் வானம்பாடி பட்டம்- பேரறிஞர் அண்ணா -

1957. * கவியரசு பட்டம், பொற்பதக்கம் - குன்றக்குடி அடிகளார், பாரி விழா, பறம்பு மலை - 1966 'முடியரசன் கவிதைகள் நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1966 'விர காவியம் நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1973. - -

'நல்லாசிரியர் விருது, வெள்ளிப் பதக்கம் - கே.கே. ஷா, ஆளுநர், தமிழ் நாடு அரசு - 1974. 'சங்கப்புலவர் பட்டம் - குன்றக்குடி அடிகளார் - 1974. . பாவரசர் பட்டம், பொற்பேழை - ஞா. தேவநேயப் பாவாணர், உலகத் தமிழ்க் கழகம், பெங்களுர் - 1979. * பொற்கிழி - பாவாணர் தமிழ்க் குடும்பம், நெய்வேலி - 1979, * பொற்குவை - ரூ.10,000/- மணிவிழா எடுப்பு - கவிஞரின் மாணாக்கர்கள் - காரைக்குடி - 1979. * பொற்கிழி - பாரதியார் நூற்றாண்டு விழாக்குழு, சிவகங்கை 8 கவிப் பெருங்கோ பட்டம், பொற்கிழி ரூ.10,000/- மணிவிழா எடுப்பு - கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க. மாநில இலக்கிய அணி, சென்னை - 1980.