பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

88

 கவியரசர் முடியரசன்


தில்லியில் வள்ளுவர் அலுவலுக்குப் புகலிடத்தைத் தேடித் தேடி அங்கங்கே குடிபுகுந்த தமிழ் மாந்தர் தொலைவிடத்துப் புகுந்தாலும் தமது நாட்டைத் தூயதமிழ்ப் பண்பாட்டை மறுவாராகி நிலைபெறுத்தும் இயல்புடையார் எனவுணர்ந்து நெடும்புகழ்சேர் தில்லியிலும் வள்ளு வத்தின் நிலையுணர்த்த ஒருமன்றம் நிறுவி வைத்த நெஞ்சத்தைச் செந்தமிழால் வாழ்த்துகின்றேன். வகுத்தமைத்த சமுதாயம் சி மிந்து வருவதுகண் டுளமுருகிச் சிiதிருத்தம் புகுத்தியவர் இராசாராம் மோகன் ராய்அப் புகழ்மனிதர் வடநாட்டுச் சிற்பி ஆவார்; பகுத்தறிவுக் கொள்கையினால் சமுதாயத்தைப் பண்படுத்துமீ.இராசாரம் தெற்கு நாட்டார்; வகுத்தவர்தாம் வள்ளுவற்குக் கண்ட மன்றம் வாழ்கவென வளர்கவென வாழ்த்துகின்றேன். == - - - _ - _

  • * | - இ) o, on 3 r "|." do == ○・ ് J لتا پا مٹا co o വാ കാ * حاow\ YUA

ہدہ ز -ز میں nپر \ (* مّہ on- نی - ما ->