பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லும் செயலும் 53 மற்ருென்றன்மீது செலுத்திய ஒரு செயலால் இரண் டன் மதமும் அடங்குமாறு செய்தல் அருஞ்செயல் அன்ருே ! மேற்கூறியாங்குச் சொல்வல்லய்ைச் செயலாற் றும் திறனும் உடையானே செயற்கரிய செய்யும் பெரி யான் ஆவன். அன்னவனேயே மண்ணுலகம் செயல் வீரன் என்று சிறப்பிக்கும். சொல் வீரனல் உலகிற்கு விளையும் பயன் குறைவே. செயல் வீரனலேயே உலகம் சிறப்பும் செழிப்பும் உறுவதாகும்.