பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளும் அருளும் శిక్టే உதவுகிறது. அதுபோலவே கயவர் செல்வத்தை முரடர் பறித்துப் பலர்க்கும் பகுத்துக் கொடுப்பர். அறநூலோர் தொகுத்த நல்லறங்கள் அனேத் துள்ளும் பகுத்துண்ணும் அறமே தலையாயது என்பர் நம் பொய்யில் புலவர். பகுத்துண்டு பழகிய, கல் லோனே எங்காளும் பசிப்பிணி வருத்தாது என்று குறிப்பர். இவ் அறம் செய்ய எண்ணுவான், உள் ளத்தே இன்னருள் கிறைந்தவன் ஆவான். அவ் அருள் ஒருவற்கு எளிதில் அமைவதன்று. இயற்கை யில் அமையும் அரிய பண்பு என்பர் ஆன்ருேர், 'தயையும் கொடையும் பிறவிக் குணம்” என்று பேசுவர். இத்தகைய அருள் அன்பினின்று பிறப் அருளென்னும் அன்பீன் குழவி' என்பர்' وإني أسا வள்ளுவர். அன்புத்தாய் ஈன்ற அருங் குழவி ஆகிய அருள், பொருள் என்னும் செவிலியாலேயே இனிது வளர்க்கப் பெறும். “அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வக் செவிலியால் உண்டு’ என்பது வள்ளுவர் சொல்லமுதம். செவிலி என்பதள் jo; வளர்ப்புத்தாய் ஆவள். பெற்ற தாயை கற்குக் என்று கூறுவர். அருட்குழந்தையைக் காத்து வளர்க்கும் செவிலியும் செல்வச் செவிலியாக இருக்க வேண்டும் என்பர் கம், வள்ளுவர். அருள் கிறைந்த உள்ளத்தவகை மட்டும் இருந்து யாது பயன்: அதனைச் செயல்முறையில் காட்டுதற்குப் பொருள் அன்ருே வேண்டும். இறக்கும் தறுவாயிலிருந்த கன்னன், இல்லை என்று உரைப்போர்க்கு இல்ல்ை