பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 ள்ைளுவர் கிசால்லமுதிக் வயிற்றில் தோற்றிய தீயை ஆற்றவேண்டிப் பகைவ: பால்: இர.ந்து பெறும் தண்ணிசை உண்னக் கடவேளுே அத்தகைய ஒருவனேச் சேர மன்னர் பெறுவார்கன்ே. இவ்வுலகில் 1’ என்று விரமொழி கூறியவண்ணம் உயி, நீத்தான். தனது மரபின் மானத்தைக் காத்தான் இத்தகைய மானம் குன்ருத மறமே தமிழர் என்று தலைக்கொண்டு போற்றியதாகும்.