பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வுல்ல தரசு’ (385) இறுதியாக, ஒரு வி ன வி. ற் கு விடைஅளித்துப் பொருலாதார விளக்கத்தை முடித்து வைத்துள்ளார். பொருள்வரும் வழிகள் அறவே அடைபட்டுப்போகவில்லை ஆயினும், குறைந்து போய்விட்டால் என்னசெய்வது? இது வினா கவலைப்படாதே; செலவினங்கள், வரவினங்களைக் காட்டிலும் மிகுந்துவிடாவாறு பார்த்துக்கொள் அதுபோதும்; பொருட்குறைபாடு. தேர்ந்து விடாது; இதுவிடை. 'ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை” (478) برای ۹-می-معیحیی 104