பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 ககரத்திலுள்ள, வெளிநாட்டு உறவுக் கழகங்களைப் பற்றி, அத்தகைய ஒட்டல் கிர்வாகிகளுக்குத் தெரிங் திருக்கும். அத்தகைய ஒட்டலுக்குப் போவதே கல்லது. எங்களோடு வாருங்கள். இங்ககரின் பெரிய ஒட்டலாகிய பெர்லின் ஒட்டலுக்கு உங்களே அழைத்துப் போய் விடுகிறேன். அங்கே உள்ளவர்கள் மற்றதைப் பார்த்துக்கொள்வார்கள்’ என்ருர் இளைஞர்.

  • ஆம். ஆம் அதுவே சரி, என்ருள் உடன் இருந்த இளம் பெண்.

‘'நீங்கள் அங்த ஒட்டல் பக்கம் போகிறீர்களா? என்னை அங்கேயே அழைத்துப் போய் விடுவீர்களா?” என்று அச்சத்தோடு கேட்டேன். 'காங்கள், ஒட்டலுக்கு அப்பால் கெடுதுாரம் செல்ல வேண்டும். புதியவர்களாகிய உங்களை வழியில் விட்டுச் செல்ல மாட்டோம். "நெடுங்தொலைவு சென்று, புதிய இடத்தில் திக்குத் தெரியாமல் அலைவது எத்தனை வேதனை என்பதை ஒருமுறை அகதிகளாக இருந்து அவதிப் பட்ட என் பெற்ருேர் கூறக் கேட்டிருக்கிறேன். ங்ேகள் இப்போது எவ்வளவு வருந்துவீர்களென்பது தெரியும். - 'பெர்லின் ஒட்டலுக்கு அருகிலிருக்கும் இரயில் கிலேயத்தில் உங்களுக்காக இறங்குகிருேம். உங்களை ஒட்டலில் சேர்த்தபிறகு, மீண்டும் இரயிலேப்பிடித்து எங்கள் இடத்திற்குப் போகிருேம்' என்ருர்கள்.