பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 குறியெதிர்ப்பு இல்லாத, பிரதிபலன் கருதாத, ஜெர்மன் வாலிபரும் அவரது துணைவியும் எனக்குச் செய்த உதவியை எப்படி மதிப்பிடுவது? ஆலோசனை கூறியதும், வழித்துணேயாக வந்ததும், தக்கவரிடம் என்னே ஒப்புவித்ததும் அளவில் சிறியவை. ஆனல் பயனில்? பெரியவை. - . காலத்திற்ை செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. இக்குறளின் பொருளாழம் அப்போது எனக்கு நன்கு விளங்கிற்று. என் அல்லலே, அவதியை, அவமானத்தைப் போக்க, அவர்கள் ஆற்றிய உதவிக்கு கைமாறும் உண்டோ? -