பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\ W33),3339[S] 瀏圖。 மனிதராகப் பிறப்பது அரிது. அதனினும் அரிது கல்ல மனிதராக வாழ்வது. நல்ல மனிதராக வாழ்வ. தற்கு வழிவகை தெரிய வேண்டும். அதைக் காட்டுவன அறநூல்கள். அங்த அறநூல்களில் சிறந்தது. திருக்குறள். அது வாழ்க்கை முழுவதற்கும் நெறி காட்டுவது; விலகி நடக்க வேண்டிய இடங்களையும் காட்டுவதாகும். வாழ்க்கை முழுமைக்கும் வழிகாட்டும் திருக்குறள் வையம் முழுவதற்கும் பொருங்தும் கற் கருத்துகளே வழங்குகிறது. எல்லார்க்கும் எல்லாக் காலத்திற்கும் தேவையான நன்னெறிகளைக் காட்டும் குறள், முப்பால் கொண்டது. மனிதன் தனி ஆள். தனி மனிதனது மனம் செம்மைப்பட்டுச் சிறப்படைய வேண்டும். தனி ஆள் என்ற முறையில் சிற்சில நல்ல கன்னேக்குகளும்