பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பருவத்தே, காக்க எடுக்கும் முயற்சியைப் பொறுத்தது. அவர்களுக்கு இடும் மனவுரத்தைப் போல் பலன். பெற்ற மக்களை, அறிவறிந்த மக்களாக் குவது, பெற்ருேர் வினே: கடமை. - கெல்லே விளைவிக்கிருேம். முயன்று எள்ளைப் பயிரிடுகிருேம், பாடுபட்டு. தென்னை வளர்க்கிருேம் வினேபுரிந்து. இப்படியே, மக்களை வளப்படுத்த வேண்டும் முயன்று, வேலியிட்டுக் காக்க வேண்டும். 'இது பற்றி இவ்வளவோடு கில். அதுபற்றி அவ்வளவிற்குச் செல்லாதே’ என்று வேலியிட்டுக் காத்தல் வினை. சாதனேயாளர்களின் வரலாற்றைச் சொல்லி உர மூட்டுவது பெற்ருேர் கடமை. நல்லோர் கவின்றதை எருவாக்கி, தக்க சமயத்தில் கலந்து விடுதல் பெற்ருேர் வினை. முயற்சியின் அளவு, விளைச்சல், முயற்சியின் - வினேயின் - அளவு மக்கள் அறிவுடையராதல். தலேயாய செல்வமாகிய அறிவுடைய மக்கட் செல்வத்தைப் பெறச்சொன்ன வள்ளுவர், பெற்ற பிள்ளையை அறிவுடையவனக்கும் வழியைக் காட்டு கிருர். இதோ குறள்: தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையால் வரும். அறிவுடைய மக்கள். பெற்ருேரின் செயலால் உருவாகிருர்கள்.