பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ノー 1977 للال و ا i'r - - " - ~ - m in கள் * எண்ண ற்றன. گیری அவற்றில் ஒரறிவே உடையன உள: இ.இ. தவை' - யும் உள. மூன்றறிவு சிலவற்றிற்கு. நான்க்ஜில் 瑩器 யும் பல. ஐந்தறிவு அடைந்த மாக்களும் பின்ப்லரீர்மோ ஆறறிவு வாய்த்த மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள். இது பெறற்கரிய பேறு. பூரிப்பதற்கான வாய்ப்பு மட்டு மல்ல; சிறந்து சிறந்து வளர்தற்கான, உயர்தற்கான, கல் வாய்ப்பு. . . " பாலினுள் வெண்ணெய் போல், எலும்பு போர்த்த உடலுள் மாண்புடைய மனதை, வானுயர் அறிவைப் பெற்றுள்ளது, மக்கள் இனம். கில உலகிலிருந்து கிலா உலகிற்குச் சென்று திரும்பிய சாதனையாளர்களே, வீரர்க ளென்பதா? விவேகிகள் என்பதா? துண்ணறிவாளர் என் பதா? மூன்றறக் கலந்த முழுமை என்பதா? வியக்கிருேம். சிந்திக்கிருேம். = அறிவுச் சிகரமாக, ஆற்றல் மறவராக, அமுதக் கட லாக, மக்கள் இனம் தோன்றவில்லை. தோன்றியபோதே, இத்தனேயும் பெற்றுப் பிறக்கவில்லை. காலத்தின் தேவை, அதன் நெருக்கடி, அது உண்டாக் கிய உரைசல்கள்-பலமான உரைசல்கள்-மனித இனத் தின் அறிவினைக் கூராக்கியுள்ளன; செயல் நுட்பத்தை வளர்த்து வந்துள்ளன. மனதில் மென்மையை ஊட்டின்: கருணேயை முகிழ்த்தன. தயையைச் சுரக்கச் செய்தன. தானேயாகி நின்ற ஆதி மனிதன் பதுங்கி வாழ்ந்த இடம் எங்கே? அடர்ந்த காட்டிலே, பெரிய பொந்திலே மறைந்த காலம் எங்கே? கண்டன்தத் தின்று வந்ததைத் துய்த்த கிலே எங்கே? இத்தனையும் பழ்ங் கதைகளாகி விட்டனவே! மெல்ல மெல்ல. காடுவெட்டி, பரண் அமைத்து வாழத் தொடங்கினன். மனிதன். விதைத்துப் பயிரிட்டு விகிா விக்கக் கற்ருன், காட்டு மனிதன். நாகரீகத் தொடர் மலை யில் காலடி எடுத்துவைத்தான். கடக்கிருன். தட்டுத் தடு மாறி கடக்கிருன். எத்தனையோ ஆண்டுகளாக நடக் கிருன்! நெடுங்குன்றம் ஏறிய கால்கள், சில வேளை, பள்