பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பின்பற்றி முழுமை பெறுவதிலும் வளரவேண்டும். கற்றறிந்து, அவ்வழி கடந்து, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டும் தனிப் பொறுப்பு, தமிழர்களாகிய கமக்குண்டு. திருக்குறள் தங்த பெருங்தகையாம் வள்ளுவர் வழிவங்த நமக்கு தனிப் பொறுப்பு உண்டு. எனவே திருக்குறளே, நாம் அனைவரும் சேர்ந்து கற்போம்! கசடறக் கற்போம்! அவ்வுறுதியினை ஏற்போம் இப்போதைக்கு. இப்படித் தொடங்கினர், காவலர் பாரதி, குறளுரையை.