பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 என்னும் குறளை, பொருள் திரட்டும் முயற்சியொன்றி லேயே ஈடுபட்டோரும் சிக்கெனப் பற்றி, அவ்வழி கடத்தல் நல்லது. வணிகருக்கே கல்லதாயின் எல் லோர்க்கும் கல்லதென்று சொல்லவா வேண்டும்? வள்ளுவர் வாக்குப்படி வாழ்வோமாக மண்ணில் நல்லவண்ணம் வாழ்வோமாக.