பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 to "... ੋਂ o இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி, தரை o இரயிலுக்கு மாறினேம். பாதாள இரயிலில் மாற. வேண்டிய இடத்திலும் சரியாகவே மாறிைேம். தத்தித் தத்தி ஆங்கிலம் பேசிய அப்பெண், ஏன் என்னை ஏமாற்றியிருக்கப் போகிருள்? ஏமாற்றி" இருந்தால், அவள் குறிப்பிட்ட கடைசி இரயில் கிலேயத்திற்கு வங்திருக்க முடியாதே! இரயில் நிலையத்தைவிட்டு வெளியே வங்த எனக்கு, வழிகாட்ட யாருமில்லை. அன்று அங்கேரம் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவு: தெருக்கள் மக்களின்றி விரிச்சோடியிருங்தன. செங்கொடி பறந்த மாடிக் கட்டடங்களுக்குச் சென்று, நான் வைத்திருந்த முகவரியைக் காட்டினேன். முதல் கட்டடக் காப்பாளர் வயதானவர். அவர் எதிர் வாடையில் சற்று தூரத்தில் இருந்த கட்டடத்தைக் காட்டினர். அவர், தன் மொழியில் கூறியது எனக்குப் புரியவில்லை. இருங்தாலும், சைகை விளங்கிற்று. அக்கட்டடத்திற்குச் சென்று முகப்பில் இருந்த மணியை அழுத்தினேன். மூடியிருந்த அக்கட்டடத்தி லிருந்து ஒரு கிழவர் வெளியே வங்தார். நான் தேடிய முகவரியைக் கூறினேன். கேட்டுவிட்டு, அக்கட்டடத்திற்குப் பின்னல் உள்ள தெருவில்,செங்கொடி பறங்துகொண்டிருந்த கட்டடத் தைக் காட்டினர். அங்கே போகும்படி, சாடை