பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 111

தந்தை அங்குக் குறிப்பாக இன்சொல் என்று மட்டும் குறிக்கப்பட்டது. விரிவாகச் சொன்குல் 'முகத் தால் விரும்பி இனிமையாகப் பார்த்து, உள்ளத்தோடு பொருந்திய இனிய சொல்லில் அமைந்ததே அறம் ஆகும்.

வறுமையைப் போக்கும் ;

அழகினை ஆக்கும்.

கண்ணன் தந்தையே, இன்சொல் அறம் ஆவ தால் அது நல்ல பயனைத் தரவேண்டுமே?

தந்தை ஆம், "யாவரிடத்தும் இன்பத்தைப் பெருக் கும் இனிய சொல்லேச் சொல்பவர்க்குத் துன்பத்தைப் பெருக்கும் வறுமை இல்லாது போகும். -

கண்ணன் ஆம், எல்லோரிடத்தும் இனிய சொல் லால் இன்பத்தைப் பெருக்குபவனிடம் வறுமை பெருகு மாறு விட்டுவைக்க மாட்டார்கள் உலகோர்.

கண்ணம்மா வறுமை இல்லாது வாழ்தலே இல் லறத்தாருக்கு முதல் நன்மை. இன்சொல் அந்த முதல் நன்மையைத் தருவது ஆகிறது. -

கண்ணன் (கண்ணம்மாவைக் கடைக்கண்ணுல் பார்த்தவாறே)- வயிற்றுக்குச் சோறு மட்டும் இருந் தால் வாழ்வு நிறைந்துவிடுமா உடலுக்கு அழகுதரும்

SAMMAMAMSMSMSMSMMSMMSMMSMSMSMSMSMSMMSMSMAMS SAMMSMSMAAASASASS

  • முகத்தா னமர்ந்தினிது நோக்கி, அகத்தாளும்

இன்சொல் லினதே அறம். * துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும், யார்மாட்டும் இன்புறுஉம் இன்சொல் லவர்க்கு. -