14 வள்ளுவர் வாழ்த்து
கின்றேன் -என்று உள்ளந் திறந்து பேசினுன்; அமர்ந்தான்.
வியப்பான கள்
மகனே, உன் எண்ணம் சிறந்தது. ஒன்றை அடைய எண்ணியவர் அவ்வெண்ணத்திலே அசையாத உறுதி பெறுவராயின் எண்ணிய இன்பங்களே எண்ணிய படியே பெறுவர்.
நிவிரும் பெறுக ! உங்கள் வெற்றிக்குத் துணை நிற்பவை பல. அவற்றுள் விேர் முதற்கண் உண வேண்டுவன சில. சிலவற்றுள்ளும் சிறந்து நிற்பது நீங்கள் ஒருவருக்கொருவர் கொள்ளும் ஒத்த அன்ட காதல். அதைத் தொடர்ந்து வருவது, அக்காதல் வழி வரும் அன்பு வேட்கை-காமம். - -
காமம் என்பது விந்தையான ஒன்று. அதனை ஒரு புதுமையான மலர் என்னலாம்; வியப்பான கள் என்ன லாம்; வேடிக்கையான தி என்னலாம். மலராக மணத் தைப் பரப்பும்; அஃதே கள்ளாகிக் களிப்பையும், மயக் கத்தையும் தரும்; அஃதே தீயாகவும் அனற்றும் விந்தையது.
அனிச்சமாகவும், அனிச்சத்தோடு பழகும் அருங் கனியாகவும் அமைந்த மணமக்களே! உங்களது *அன்பு வேட்கையாம் காமம் மலரைவிட மென்மையானது. அக்
SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS <S:S:S:సస:S:సెనాసెసస
- எண்ணிய எண்ணியாங் கெய்துப, எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
- மலரினும் மெல்லிது காமம்; சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.