பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 79

மாட்சி உடைய பெண்ணிற்கும் அழகு தரும் ஒரு நல்ல அணிகலன் உண்டு. அதுதான் மக்கட்பேறு என்னும் அணிகலன். ஆகவே, இல்லறத்தானுக்கு மனைவியால் அமையும் குடும்ப மாட்சியே அழகாகும். அந்தக் குடும்ப அழகாம் மனேமாட்சிக்குச் சிறந்த அணிகலனக அழகு தரு வது கல்ல மக்களைப் பெறுதலாகும் என்பர் சான்ருே.ர்.'

மகளே பெறுக! மகனே பெறுக! என்ருர் வள்ளு வர். கேட்ட கண்ணனும், கண்ணம்மாவும் நாணக் கட லில் தவித்தனர். அதனின்று அவர்கள் மீண்டு தம் நிலைபெற எண்ணிய வள்ளுவர், மேல் விளக்கங்களை நாளே அறியலாம், சென்று வருக !' - என்று விடை தந்தார். *

SAASAASAASAASAASAAMSMSMSMSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAASAASAAAS :R::::::TX

  • மங்கலம் என்ப மனேமாட்சி ; மற்றதன்

நன்கலம் கன்மக்கட் பேறு.