பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதெல்லாம் மகிழ்ச்சிக்குரிய

வளர்ச்சி தான்.

நாடு அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பிறகு, ஊர்தோறும் நூலகங்கள் அமைக்கப்பட்டன. துலகங்களில் பலவிதமான புத்தகங்களும் வாசகர்களுக்குக் கிடைக்க வகை செய்யப்பட்டது.

நூலகங்களைப் பயன்படுத்தி, தங்களது படிக்கும் தாகத்தைத் தணித்துக் கொள்ள முற்பட்ட வாசகர் களுக்கும் குறைவில்லை.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 84