பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CF மறத்தினே எதிர்த்து வாழ்ந்த வலிமிகு தமிழர் தத்தம் ,-, - w سمیری * - • , o, அறமெனும் கொள்கை விட்டே ஆழ்ந்தனம் அடிமை வாழ்வில் 7 இடுக்கனே அறியா மக்கள் இச்சைபோல் சுற்றிச் சுற்றிச் கிடைத்ததை உண்டு இன்பக் கிள்ளேபோல் பறந்து பாடிக் குடித்தனம் செய்து வாழுங் குறவரைக் கானில், காட்டில் குடித்தனம் தொல்லே தொல்லே. என்றவர் குருடர் என்போம் ! {{