பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S8 கல்லிடைப் பிறந்து வானத் துளிவரக் காணு தேங்கும் மெல்லிளஞ் செடியைப் போலப் பசியில்ை மெலியும் ஏழை அல்லலே நீக்க எண்ணுர் : அவரவர் ஊழாம் என்பர் ; நல்லதோ ? நாட்டீர் சொல்வீர் ! நாம்செய்யும் இந்தத் தீர்ப்பே !