பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீர்ப்புச் சொல்வீர்! கிளையினில் இணைந்து வாழும் கிளி, குயில், வீட்டில் நீங்கள் வளர்த்திடுங் கோழி, முல்லே மகிழ்ச்சியை நெஞ்சில் தூண்டும் ; உளத்தினில் பொங்கும் காதல் உணர்ச்சி, ஆண் பெண்ணுக் கொன்றே ! இளேத்தவர் பெண்கள் என்ருே விதவையர்க் கின்னல் செய்திர் ? f மூத்தவள் மாள நீங்கள் மறுமணம் முடிக்கின் றீர்கள் ; ஆத்திரம் கொள்கின் றீர்கள் ; அறுத்தவள் மணப்பேச் சென்ருல் சாத்திரம் காட்டு கின்றீர் ; தலேயெழுத் தென்கின் றீர்கள் ; ஆத்தமுங் கிலேப்போல் நாட்டில் விதவையர் அழிதல் நன்ருே ? 2 தலையினே வாரி மஞ்சள் முகமெலாம் பூசி வான கிலவுபோல் சாந்துப் பொட்டு நெற்றியில் இட்டே இன்று கலகலப் போடு வாழும் கன்னியர் கூட்டம் காணச் சிலைகளா நாங்கள் ? காட்டீர் ! சிந்தித்துத் திர்ப்புச் சொல்வீர் ! 8 - ෆි