பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 விடுதலே விரும்பு கின்றீர் ! ஆண்கட்கு மட்டுந் தான ? மடுவினில் வீழ்த்தி மீளும் வழியினைத் தடுப்பார் போலத் தடுக்கின்றீர், விதவைப் பெண்கள் தப்பிடும் வழிதான் என்னே ? நடுகிலே தாங்கி, நாட்டீர்! நல்லதோர் தீர்ப்புச் சொல்வீர் !