பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1T காலிகள் மேயா வண்ணம், களேமிகுந் தழிக்கா வண்ணம் வேலியைக் கட்டிப் போற்றி விருப்புடன் வளர்த்தா ருண்டோ ? பாலிலா யாரும் அற்ற குழவிc ! பனேயே என்றும் ஏலவே உதவு கின்ருய் ! உன்குணம் எவர்பெற் ருரே ! 4