பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வான்கண்டேன் , மண்கண்டேன் ; இதற்குட் பட்டு வளர்வனவும் அசைவனவும் கண்டேன் ; எங்கும் நான்கண்டேன் அழகுதனை இன்பம் கொண்டேன் ! நலிவெல்லாம் கொடிமாற்றும் மாயக் காரி தேனடையைப் பிழிந்துTட்டி அவளேத் தேடித் திரிவாரை வாழ்விப்பாள் ; தனித்து வாழா மாகை எனேமாற்றி விட்ட அந்த வளர்எழிலே மணந்தாரே வாழ்ந்தார் ஆமே ! 4