பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 மோசம் செய்தாள் என்னயென்று முணுமு னுத்துப் படுத்திருந்தேன்; பேசா தவளென் படுக்கையிலே பின்புறம் வந்தாள் ; உட்கார்ந்தாள் ; ஆசை மீற அவள்கையைத் தாவி யணைத்தேன் ; என்வீட்டுப் பூசை நகத்தால் எனேக்கீறிப் - பொதுக்கென் ருேடிப் போயதுவே ! 4.