பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 காசு பணம்சேர்த்தே - வாழ்வில் களிப்பினைக் கண்டிதுண்டோ ? மாசிலா அன்பணிப்பில் என்றும் மணிப்புருப் போல்வாழ்வோம். செந்நிற நீர்போல - உருண்டு செல்வோம் வாழ்வினிலே! எங்கிலே பெற்றிடினும் பங்கு எங்கள் இருவருக்கே. எங்கள் உயிர்கவர்ந்த-மழலேத் தங்கப் பதுமைகளேத் திங்களாய்ப் போற்றிடுவோம் . சுதந்தரத் தீரராய் ஆக்கிடுவோம் ! என்மனம் வேண்டாத - அசடு எவனேப் பெறுவேனே ? அங்கிலே அற்ருலே - நாட்டின் அடிமைத் தளதெரிக்கும் ! பெண்கள் மணவாழ்வின் - உரிமை பெற்றிட நான்முனைவேன் கண்கள் எனக்குண்டு - விரும்பும் காதலன் நானடைவேன் ! 10.