பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வாணிதாசன் மண் திறந்து மாடோட்டி வயலுழுது விதைவித்தி வளமை சேர்த்தோர் வின் திறந்து நிலவுலகில் விரிகடலில் மலைமுகட்டில் வெற்றி கண்டோர் எண் திறந்து வைத்தவர் யார் எனச்சிறிதே நாமெல்லாம் எண்ணிப் பார்த்தால் கண் திறந்து வைத்தவர்கள் கனக்காயர் எனக் காண்போம் வாழ்க நீடே! 3 தன்னுட்டைப் பின்னுளில் தகுதி மிகு நன்னடாய் இயக்கப் போகும் பொன்குட்டை வழிநடத்தும் பொறிவல்லோர் நல்லமைச்சர் புலவர் மற்ருேர் எந்நாட்டிற்கும் அளித்தோர் எவரென்று நாம்சிறிதே எண்ணிப் பார்த்தால் மின்னேட்டம் போல் பெருகச் - செயல் வல்லோர் கணக்காயர் மேலோர் ஆமே! ബഅക്ഷ - 15-8-73