பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் ġġ வேறு வாழ்க புதுவைத் தமிழ்ச்சங்கம் பல்லான்டு வாழ்க வளமுடன் வாழியவே! 18 வாழ்க தமிழ்மொழி வாழ்க தல்வோர்கள்! வாழிய புதுவை மாநிலமே! 6–5–73 5-8-13 அன்று புதுவை நகர மன்றத்தில் நடைபெற்ற புதுவைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் முதல்வர் திரு M.O.H. பாரூக் அவர்களால் "பாவலர் மணி" என்றபட்டம் சூட்டிப் பட்டயம் வழங்கிய போது பாடிய நன்றிக் கவிதை.