பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 截評 ன்ைதாசல் கட்டுப் பொசுக்குவாய்! நச்சரவாம் அன்னிய நரகன் அழிந்தனன் நாட்டிலே தமிழ் நாட்டிலே! அச்சம் அழிந்தது எண்ணெய்தலை தேய்த்தே ஆடுவாய் நீர் ஆடுவாய்! புத்தம் புதுக்கதராடை அடுத்திே பூவையே! தமிழ்ப் பாவையே! நித்திப்பு காரம் தோசைமுதல் உண்டு தெருட்டுகாய் அடிமை வெருட்டுவாய்! எத்துணை ஆயிரம் நரகரெதிர்ப்பினும் இல்லையே! பணித வில்லையே! சத்திய பாகை நம்தாட்டுப் பெண்ணுமே! தையலே தமிழ்த்தை யலே! . வெற்றித் தீபாவளி வாழ்க வாழ்கவென்று வெடிகடு சீன வெடிகடு நற்றமிழ்ப் பெண்க ளடிமைத் தளையினை நசுக்குவாய் சுட்டுப் பொசுக்குவாய்!