பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் is எத்தனை நாள் துணைக்கு நிற்கும்? நாட்டுக்கு நலம்பயக்கும் நல்லறிவை இந்நாட்டுக் குழந்தை கட்கே ஊட்டுகின்ற கணக்காயர் தம்மக்கட் குணவூட்ட வாய்தி றந்தார் நீட்டுவதா துப்பாக்கி இப்போக்கிங் கெத்தனைநாள் . துணைக்கு நிற்கும் - பாட்டுக்கும் அறிவொளிக்கும் பணியாத எந்நாடும் உருப்ப டாதே ! 1. இந்நாட்டுக் குழந்தைகளை எதிர்காலப் போர்ப்படையை ஆட்சித் தூணை பொன்னக்கித் தருவதுவும் புவியாக்கி விடுவதுவும் யாரின் வேலே? முன்னளில் இன்ருள்வோர் கையாண்ட முறைபறிபோர் இவர்கள் செய்தார்கள் பின்னென்ன முழுகியது துப்பாக்கி எத்தனை நாள் துணைக்கு நிற்கும்? 2 கணக்காயர் மனம்வைத்தால் கடுங்கோலும் சீர்குயுைம் கரம்பூப் பூக்கும்; பிணக்கென்ன செய்துவிட்டார்? பெரும் பசியின் х நிலேசொன்னா இதுவா தப்பு? குணக்கடலா பொங்கியது? குறைகேட்க இன்முள்வோர் முனைந்தால் என்னும்? உணவுக்கு வழிசெய்யா எந்நாடும் எந்நாளும் உருப்படாதே! 3