பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 笼瓦 தனித்து வாழ்ந்தால் தமிழ்வாழும்! தரளம் பொன்னும் நமதாகும்! இனித்த கலைகள் கைத்தொழில்கள் எங்கும் நிறையும்! வாழ்வுயரும்: குனித்த பார்வை இனிவேண்டாம்! கொட்டி முழக்குப் போர்முரசம்! மனித்தப் பிறப்பின் உயிர்மூச்சு தாயக மண்ணின் விடுதலையே!