பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் ஆன் : வில்லைக் கண்டேன் வேலேக் கண்டேன் சேலைக் கண்டேனே-செத் தமிழைக் கண்டேனே! பென் : தோளைக் கண்டேன் வாளைக் கண்டேன் ஆளைக் கண்டேனே-ஆன் அழகைக் கொண்டேனே! ஆன் : பிடியைக் கண்டேன் நடையைக் கண்டேன் பின்னல் கன்டேனே-வான் மின்னல் கொண்டேனே! பென் : பிடியை வீழ்த்தும் புலியைக் கண்டேன் மலையைக் கண்டேனே-வான் வலியைக் கண்டேனே! ஆன் : மானைக் கண்டேன் தேனைக் கண்டேன் மங்கை கண்டேனே-இச் செங்கை கொண்டேனே! 41