பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் $7 ஓடோடிப் போளுய் நீ! ஏரிக் கரையினிலே மாை எரிந்துவீழ் பொன்ைெளியில் கூாவிழி காட்டிக் காட்டி-உள்ளம் கொண்டதை மறந்தாயோ? i சேரிப் பரத்தைஎன் தெய்வம் என்று நான் செப்பிய தீந்தமிழை ஊரறியச் செய்தாய்! பின்னேன் ஓடோடிப் போளுய்நீ?பெண்மை 2 எழுத நினைக்கின்றேன் காதல் இன்ப நிகழ்ச்சிகளை!--நன்செய் உழுத வயல்முளைக்கும் கோரையை உழவர் வளர்ப்பாரோ? . 3. அழுது தொல்வதல்லால்-எனதன்மை ஆரிடம் சொல்லி வைப்பேன்? கழுதையே ஆளுலும் அதற்கொரு - கட்டுத் தறியு முண்டாம்! 4. வேள்ளத்தைக் கண்டோடும்-இருப்பில்லா நொள்ளைக் கொக்காஞய்! தமிழ் உள்ளத்தைக் கண்டிருத்தும்-எதற்காக . ஓடோடிப் போனுப்c: - $