பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ಡಿ வாணிதாசன் சீர்தழுவும் தனித்தமிழை எனதுயிரை ஊனேச் செப்பனிட்டார்; உலகறிந்தார் பரம்பரையைத் தந்தாt; பார்தழுவச் சென்ருரே பாவேந்தர் ஆசான்! - பாரதிதா சனை இந்தப் பாரிழந்த தந்தோ! 3 கொந்தளிக்கும் பெருங்கடல்போல் கொந்தளிக்கும் நெஞ்சைக் குடம்குடமாய் நீர்கொட்டிக் குமுறியழும் கண்ணே எந்தெந்த வகையினிலோ திருப்பமுயன் ருலும் இருசெவியில் ஒலிக்கின்ற செந்தமிழை யாப்பை கந்துவந்து மனத்திரையில் நிற்கின்ற ஆசான் மலர்விழியை மணிமார்பை மறந்திருக்கப் போமோ? செந்தமிழ்க்கும் செந்தமிழர் நல்வாழ்விற் கிங்கார் திசைகாட்டத் தென்னகத்தில் இனிப்பிறப்பார்? அந்தோ! 4. 64-س4 س-23