பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 75 எல்லோரும் எந்நாட்டும் என்றேனும் ஒருநாளில் இறப்ப துண்டாம்! நல்லோரும் இறப்பதுவோ? கொடுங்கூற்றுக் கிதேைல நன்மை என்ன? பொல்லாத உலகமிதாம்! இவ்வுலகில் வாழ்நாளில் புதுமை கண்ட நல்லோர்கள் செத்தாலும் வாழ்ந்திருப்பர்! அவர் வழியில் நடப்போம் நாமே! f : 10–5–69