பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌源 மனைவி : மக்கள் இரண்டு பெற்றால் போதும்! மகிழ்ச்சியில் வாழ்ந்திடலாம்!-மச்சான்!-காம் மகிழ்ச்சியில் வாழ்ந்திடலாம்! . மக்கள் குறைந்தால் வறுமை குறையும்! வாழ்வின் வளம்பெருகும்!-மச்சான்!- நாட்டில் வாழ்வின் வளம் பெருகும்! இன்பக் குடும்பம் இரண்டொரு குழந்தை இருக்கும் குடும்பம் என்போம்!-வளத்தைப் பெருக்கும் குடும்பம் என்போம்! - அன்பும் அறனும் அறிவும் கிறைக்கும் ஆன்ற குடும்பம் என்போம்!-புகழை ஈன்ற குடும்பம் என்போம்!