பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌镑 திக்குப் புகழ்சேர் திராவிடத்தின் தீரன்! விடுதலைப் போர்த்தலைவன்! மக்கள் தலைவன் எம்.அண்ணா! அறிஞர் அண்ணா வாழியரே! 3 ஏழை செல்வன் இல்லாத இன்பத் திராவிட நாடடைய வாழ்வை இளமை முதற்கொண்டே வகுத்தோன்! தம்பியர் தொகுத்தோனாம் சூழும் கடலூர் திராவிடத்துத் - துணைவன்! விடுதலைப் படைத்தலைவன்! வாழ்க அண்ணா! எம்.அண்ணா! அறிஞர் அண்ணா வாழியரே!! 4. இக்கவிதை 1964ஆம் ஆண்டு நவம்பருக்கு முன் எழுதப் பட்டது. w ー .