பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 tifs, Հ.Jէ , வாணிபுர வணிகன் (அங்கம்-4 ஐயா, நான் எப்படியும் உம்மைப் பலாத்காரம் செய்ய வேண்டும் இன்னும். உமது சிரமத்துக்கு-கூலியாக வல்ல -ஞாபகக் குறியாக, பரிசாக ஏதாவது எங்களிடம் பெற் அறுப்போம். நான் உம்மை இரண்டு விஷயங்கள் எனக்கு தயைசெய்யும்படிவேண்டிக்கொள்ளுகின்றேன், என்வேண்டு கோளே மறுக்க லாகாதென்றும், என்னே மன்னிக்க வேண்டுமென்றும். ர்ே என்னை மிகவும் கிர்ப்பந்திப்பதனால், அதற் குடன்படு கின்றேன்; உமது கைக்குட்டையைக் கொடும். உமது ஞாபகமாக வைத்திருக்கின்றேன்-உமக் கென்மீ துள்ள பிரிதிக்கு அடையாளமாக, இந்த மோதிரத்தை எடுத்துக் கொளளுகின்றேன் உம்மிடமிருந்து. உம்முடைய கையை இழுத்துக் கொள்ளாதீர்? நான் வெருென்றும் எடுத்துக் கொள்ளமாட்டேன். உமது பிரீதியில், ர்ே இதை எனக்கு மறுக்கலாகாது. ஐயா, இக் த மோதிரம்-ஐயோ! இது அற்பமானது; இதை உமக்குக் கொடுத்து நான் அவமானத்துக் காளாக்கிக் கொள்ளமாட்டேன் என்னை. எனக்கு வேருென்றும் வேண்டிாம்; அதுதான் வேண்டும். இப்பொழுது நான் கினேத்துப் பார்ககும்பொழுது, அதன் மீதுதான் நாடுகின்றது என் மனம். இதன் விலையைவிட இதில் வேறு விசேஷ மிருக்கின்றது. தண்டோரா செய்து, வாணிபுரத்தி லுள்ள மிகுந்த விஜல யுயர்ந்த மோதிரத்தைக் கண்டுபிடித்து, உமக்கு எப்படியும் வாங்கித் தருகின்றேன். இவ் விஷயத்தில் மாத்திரம் என்ஜின் மன்னிக்கும்படிக் கேட்டுக்கொள்ளுகிறேன் உம்மை. ஐயா, இப்பொழுது தெரிகின்றது எனக்கு, நீர் கொடுக் ஒறேன் என்று சொல்வதில் தாராளமாய்த்தானிருக்கிறீர்; முதலில், எப்படிப் பிச்சை கேட்பது என்று கற்பித்தீர் ;