பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 18 觅_f臀丁。 .عي வாணிபுர வணிகன் (அங்கம்-5 மிகவும் சந்தோஷம். இதோ, என் நண்பர், இவர்தான் அகந்தநாதர், இவருக்கு நல் வரவு கூறுவாய். இவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன யிருக்கின்றேன். நீர் எவ்விதத்திலும் அவருக்கு மிகவும் கடமைப்பட்டவரா யிருக்கவேண்டியது நியாயந்தான். ஏனெனில், நான் கேள் விப்படுகிற பிரகாரம், அவர் உமக்காக மிகவும் கடன் பட்டிருந்தா ரன்ருே ? அந்தக் கடனே யெல்லாம் அவர் தீர்த்துவிட்டார். ஐயா, தாங்கள் எங்கள் விட்டிற்கு வந்தது எங்கள் பாக்கி யம். தங்களுக்குச் செய்யவேண்டிய மரியாதை வாசாவின லன்றி வேறு வழிகளிற் காணப்படவேண்டும்; ஆகவே இந்த மரியாதை வார்த்தைகளே மட்டுப்படச் செய்கிறேன். (கிரிஜானாதனும் நீலகேசியும் ஒரு புறமாகப் பேசுகிருர்கள்.) அதோ, அந்த சந்திரன்மீ தாணேப்படி, சத்தியம் செய் கிறேன், நீ என்ன விணுக தூவிக்கிருய். வாஸ்தவத்தில், அந்த நியாயவாதியின் கணக்குப் பிள்ளைக்குக் கொடு த் தேன். நீ அதை அறிருதயத்திற் கொண்டு இவ்வளவு கோபித்துக் கொள்கிற விஷயத்தில், அவன் அலியாயிருக் கான என்று கோருகிறேன். - ஆ இ தற்குள்ளாக ஒரு சண்டையா? என்ன சமாசாரம் ? ஒரு சிறிய பொன்வளையம், ஒரு அற்ப மோதிரம் இவள் எனக்குக் கொடுத்தாள், அதைப்பற்றி என்மீது கா, லோடிரு என்னேக் கைவிடாதே' என்று பழய கதை யொன்று எழுதியிருந்தது அதன்மீதில். என்ன அதில் எழுதியிருந்த கதையும் அதன் விலையும் பற்றி நீர் பேசுவானேன்; நானதை உமக்குக் கொடுத்த பொழுது, ச்ேசாகுமளவும் அதை உமது விரலில் அகி திருந்து, சமாதியிலு மும்மை விட்டும். பிரியாதிருக்கு